தனக்குக் கிடைக்கும் 
ஊதியத்தின் மதிப்பை விட
தன் உழைப்பின் மதிப்பை 
உயர்த்திக் காட்டும் மனிதன் தான்
சமூகத்தில் உயர முடியும்.

-ஆபிரகாம் லிங்கன்