பணத்துக்கு இருக்கும் காந்த சக்தி விசித்திரமானது.
அந்த சக்தியால் இழுக்கப்படாத பொருளே இல்லை.
அரசு, புகழ் எதுவும் அந்த காந்த சக்திக்குக் கட்டுப்பட்டுவிடுகிறது.
அது மட்டுமா? பணத்தை பணம் இழுக்கிறது.

-அறிஞர் அண்ணா