ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம்
ஏதோ ஒன்றைப் பெறப் போகிறோம்
என்று சமாதானம் அடையும் மனதில்
இழப்பு இலகுவாகி
நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது.

-புத்தர்