தற்கொலை செய்து கொள்கிறவன்
தன் கழுத்தில் ஒரு முடிச்சுப் போட்டுக்கொள்கிறான்.
அல்லது இரு பெண்களின் கழுத்தில் 
ஆறு முடிச்சு போடுகிறான்.

-கண்ணதாசன்