எரிகின்ற நெருப்பை 
நீரினால் அணைப்பது போல
மனதில் எழுகின்ற கோபத்தைப் 
புத்தியினால் அடக்குபவன் மகாத்மா.

-ஸ்ரீராமகிருஷ்ணர்