இந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும்
உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர்.
அவர்களுக்கு நான் கூறும் பதில்:
எந்த இடத்திலும் தோல்வி வந்து விடுமோ என்று பயந்ததேயில்லை.
மனச் சஞ்சலமின்றி முன்னேறிப் போய்க்கொண்டிருந்தேன்.

-மாவீரன் அலெக்சாண்டர்