கற்பனை உலகம்,
கண்ணில் காணும் உலகத்தைவிட சுவையானது.
தங்கு தடையில்லாமல் எங்கேயும் போக முடிகிறது.

ஆனால், உள்ளம் காட்டுகிற இடமெல்லாம்
கைக்குக் கிடைத்து விடுவதில்லை.

-கண்ணதாசன்