மகிழ்ச்சி என்பது
ஒரு வண்ணத்துப்பூச்சி போல
அதைத் துரத்திக்கொண்டே போனால்
பிடிக்கு அகப்படாமலேயே போய்க் கொண்டேயிருக்கும்.
ஆனால் பேசாது அமைதியாக உட்கார்ந்து கொண்டால்
அது உங்கள் மீது வந்து உட்காரும்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்