உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது
காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.
நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன்.
சர்வ வல்லமை படைத்தவன்.

-சுவாமி விவேகானந்தர்