நல்ல எண்ணங்களைத் தூவினால்தான்
அவை நல்ல பலனைத் தரும்.
பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்தில்
நல்லெண்ணத்தை விதைத்தாலும் 
அது நல்ல விளைவைத் தராது.

- அறிஞர் அண்ணா