அனைத்து சமயமும் கூறுவது 
தீமையை செய்யாதே 
உன்னால் முடிந்த நன்மையை செய் 
என்பது தான்.

- ஔவையார் 

( எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மை செயல் -  நல்வழி )