குறளைக்  கற்றுக்கொள்வதால் நீங்கள் செம்மைப்பட்டு,
நீங்கள் செம்மைப்படுவதால் நாடு செம்மைப்பட்டு,
நாடு செம்மைப்படுவதால்  உலகு செம்மைப்படச் செய்யவேண்டும்.

-அறிஞர் அண்ணா