அறிவு என்பது ஆற்றைப் போன்றது;
அது எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக இருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு சந்தடியின்றி அமைதியாயிருக்கும்.

-பேகன்