நல்லவன் படகில் போகும்போது
துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கி விட்டால்
நதியே திசை மாறி
அவன் சேர வேண்டிய இடத்தில்
கொண்டு போய்ச் சேர்த்து விடும்.

- கண்ணதாசன்