சாதாரணத் தோற்றமுடைய மக்களையே
இறைவன் அதிகம் விரும்புகிறார் போலும்.
ஆகவே தான் அவர்களை
ஏராளமாக படைத்திருக்கின்றார்.

- ஆபிரகாம் லிங்கன்