நீ உலகம் விரும்பக் கூடிய ஒன்றை வைத்துக் கொண்டு
காட்டின் நடுவே உட்கார்ந்திருந்தாலும்
மக்கள் உன்னைத் தேடி
ஒற்றையடிப் பாதை போட்டுக் கொண்டு
உன்னிடம் வந்து சேர்ந்து விடுவார்கள்.

- எமெர்சன்