வாழ்வும் சாவும்,
நன்மையும் தீமையும், 
அறிவும் அறியாமையும் 
ஆகியவற்றின் கலவைதான் 
மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. 
இந்த மாயத்துள் நீ 
எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், 
ஆனால் நீ தீமையையும் காண்பாய். 
தீமையின்றி நன்மை இருக்குமென்பது 
சிறுபிள்ளைதனம்.

- சுவாமி விவேகானந்தர்