அதிக அறிவு இல்லாததால் யாரும் 
அதிகம் நஷ்டம் அடைந்ததாக சரித்திரம் இல்லை.
ஆனால் பலரது கஷ்டங்களுக்கு 
மிக முக்கியமான காரணம் 
அவர்களது கவனக் குறைவுதான். 
எதிலும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.

-பெஞ்சமின் பிராங்க்ளின்