மகிழ்ச்சியுடன் வாழ
முயற்சி செய்ய வேண்டும்.
மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து
வெற்றி பெறவே பிறந்தவன்.
மகிழ்ச்சியுடன் வாழும் மனிதன் தான்
உலகப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும்
சக்தியையும் பெறுகிறான்.

- கதே