வேறு மனிதனுடைய உள்ளத்தில்
ஒரு நல்ல எண்ணத்தை விதைத்தவன்
இந்த உலகத்தில் இருக்கும்
தவறுகளைக் கண்டுபிடிப்பவர்கள்
அனைவரையும் விட
உலகத்திற்கு நல்லதைச்  செய்தவனாகக்
கருதப்படுவான்.

-நெப்போலியன் ஹில்