மற்றொருவரின் குணத்தைச் சித்தரிக்கையில் தான் 
ஒருவன் தன் குணத்தையே 
மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறான்.

- ஜீன் பால் ரிஷ்டர்