முதலில் நாம் மனிதர்களாய் இருக்கவேண்டும்
பிறகு தான் குடிமக்களாய் இருக்க வேண்டும்.
சட்டத்தை மதிக்க கற்பதை விட
நியாயத்தை மதிக்க கற்பது தலையாயது.

- எச்.டி.தோரா