சாமான்ய மனிதனை விட
மாவீரன் அதிக வீரம் காட்டுவதில்லை;
சாதாரண மனிதன் காட்டும் வீரத்தை
மாவீரன் ஐந்து நிமிடங்கள்
அதிகம் காட்டுகிறான் அவ்வளவுதான்.

-எமெர்சன்