ஆடுகளை தான்
கோவில்கள் முன்பாக
வெட்டுகிறார்களே ஒழிய
சிங்கங்களை அல்ல;
ஆடுகளாக இருக்க வேண்டாம்
சிங்கங்களைப் போன்று
வீறுகொண்டெழுமின்.

- டாக்டர் அம்பேத்கார்