அறிவைக் கொண்டு
ஆண்டவனை அறியலாம்
என்பது முடியாத செயல்;
அறிவை விட நம்பிக்கை மேலானது.
நம்பிக்கை உடையவன்
எளிதாக முடிக்க வல்லவன்,
இறைவனையும் அவன் அறிவான்.

- மகாத்மா காந்தி