பகை, பொறாமை ஆகியவற்றை
நீ வெளியிட்டால்
அவை வட்டியும் முதலுமாக
மீண்டும் உன்னிடமே
திரும்பி வந்து சேர்ந்து விடும்.
வேறு எந்த சக்தியாலும்
அவற்றை தடுத்து நிறுத்த முடியாது.

- விவேகானந்தர்