நன்மை என்பது
ஆயிரம் தேனீக்கள் ஆயிரங்காலமாக
சிறுகச் சிறுக சேர்த்து திரட்டும்
தேன் போன்றது;
தீமை என்பது
ஒருவன் கண்பட்டு
அந்த தேனடை ஒரு நிமிடத்தில்
அழிவது போன்றது.

- ஜேம்ஸ் ஆலன்