உங்களிடம்
கற்றுக்கொள்ளும்  மனம் இருந்தால்
நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட 
பாடம் கற்கமுடியும்;
அந்த மனம் இல்லாவிட்டால்
உங்களால்  புத்தனிடமிருந்து கூட
எதையும் கற்க முடியாது.

- ஓஷோ