நோயின் தன்மை மூன்று வகையன.
மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒரு வகை;
வந்தாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை;
அடங்கி இருப்பன போல் வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும்
முற்றிலும் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

-நீலகேசி (காப்பியம்)