ஒரு விதையை விதைத்தால்
அதில் முளைத்த கதிர்களிலிருந்து
பல விதைகள் கிடப்பது போல
துன்பத்திலிருப்பவர்க்கு
உங்கள் செல்வத்திலிருந்து அளிப்பீர்களானால்
உங்களுக்கு இருமடங்காக
அதை திருப்பித் தருவேன்.

- திருக்குர்ஆன்