ஒருவரின் உணர்ச்சி 
மனதைப் பொறுத்து அமையும்;
அவர் இப்படிப்பட்டவர் என்று 
அளந்து சொல்வது 
அவர் சேர்ந்திடும் 
கூட்டத்தைப் பொறுத்து அமையும் .

- திருவள்ளுவர்