ஒரே விஷயத்தை
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக
சொல்லியிருப்பார்கள்.
அது அவரவரின் சூழ்நிலையின்
அனுபவத்தில் சொன்னது
அதனைப் புரிந்து
நாம் நம் சூழிநிலைக்குத் தக்கபடி
நமக்கு சாதகமாகவும்
பிறருக்கு பாதகமில்லாமலும்
முடிவெடுப்பது நம்மைப் பொறுத்ததே.