உரோமக் கம்பளி நனைய நனைய கனக்கிறது.
பிடிவாதம் பிடிப்பதால் மற்றவர்களுக்கு தொல்லையாகிறோம்,
வேண்டாதவர்கள் ஆகிவிடுகிறோம்.

-கவி விருந்தா