எதையும் யாரும் 
இன்னொருவருக்கு கொடுத்து விட முடியும் 
ஆனால் இந்த நிம்மதியை மட்டும் 
மனிதன் தன்னிடமிருந்தே தான் 
பெற்றுக்கொள்ளமுடியும்.

- கவிஞர் கண்ணதாசன்