தெய்வ தரிசனத்துக்குரிய மனப் பக்குவத்தையும் 
ஆன்மீகக் குழைவையும் தருவது 
காதல் நெஞ்சம் தான்.
காதலிக்கும் போதுதான் 
மனம் பக்குவப்படுகிறது.

-ரஜனீஷ்