கல்லில்
உயிர் உறங்குகிறது,
தாவரத்தில் உயிர் அசைகிறது,
விலங்குகளில் உயிர் கனவு காண்கிறது,
மனிதனிடம் உயிர் விழிப்படைகிறது,
மாமனிதனிடம் தான் உயிர் வேலை செய்கிறது.
தாவரத்தில் உயிர் அசைகிறது,
விலங்குகளில் உயிர் கனவு காண்கிறது,
மனிதனிடம் உயிர் விழிப்படைகிறது,
மாமனிதனிடம் தான் உயிர் வேலை செய்கிறது.
-கிரிதர
பிரசாத்