கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான் தாயாக முடியும்,
ஆனால் கருணையுற்றால் ஆயிரம் குழந்தைக்குக் கூட
அன்னை (தெரசா) யாக முடியும்.

-புதுமொழி