கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல,
பல திசைகளிலும் ஓடும் மனதை ஒருமைப்படுத்துவது எளிதன்று.
ஆனால் வைராக்கியத்தால்  அதைச் சாதிக்கமுடியும்.

-ஸ்ரீ ராமகிருஷ்ணர்