மனத்தைக் கடமையில் செலுத்துங்கள்;
ஒழுக்கத்தைக் கடைபிடியுங்கள்;
அன்புக்குக் கட்டுப்படுங்கள்;
மேலான கலைகளில் மனதைச் செலுத்தி 
அமைதி பெறுங்கள்.

-கன்பூசியஸ்