வசதி படைத்த பலரிடம் இருக்கும் பணம் என்பது சும்மா வந்ததல்ல,
ஊர் உறங்கும் நேரத்தில் அவர்கள் உறங்காமல் விழித்திருந்து
உழைத்ததின் பலன் அது.