எந்த மெழுகுவர்த்தி 
இன்னொரு மெழுகுவர்த்தியை 
ஏற்ற சம்மதிக்கவில்லையோ
அந்த மெழுகுவர்த்தி 
அணைந்து விட்டது என்று அர்த்தம்.

-வைரமுத்து