குற்றங்கள் மூலம் நியாயங்களைச் சேகரியுங்கள்;
தவறுகளின் மூலம் அனுபவத்தைச் சேகரியுங்கள்;
கர்மத்தின் மூலம் ஞானத்தைச் சேகரியுங்கள்;
நண்பர்களின் மூலம் புத்தியைச் சேகரியுங்கள்.

-கண்ணதாசன்