உண்மை பேசுங்கள்; 
கேட்டவர்க்கு இயன்றதைக் கொடுங்கள்;
இந்த இரு வழிகளாலும் ஒருவன் 
தேவர்களின் சந்நிதியை அடையலாம்.

-புத்தர்