அபிப்பிராய வேற்றுமைக்காக
எந்த நண்பனையும் விட்டு விலகி விடாதே.
ஏனென்றால் சில நாட்களுக்குப் பின்
உன் கருத்துக்கு எதிராக
நீயே முடிவு செய்யக்கூடும்.

- ஓர் அறிஞர்