காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால்
கடலில் செல்லும் கப்பல்கள் திசை மாறிப் போவதில்லை.
மனிதனுடைய மனம் இறைவனை நாடிவரும்வரையில்
அவன் உலக வாழ்க்கையாகிய கடலில் தப்பிப் போகமாட்டான்.

-ஸ்ரீராமகிருஷ்ணர்