பிறரால் பழிக்கப்படாத நல்ல குணங்கள்
அமைந்த புதல்வரைப் பெற்றால்
ஒருவருக்கு ஏழு பிறவிகளிலும்
தீவினைப் பயனாகிய துன்பங்கள் அணுகாது.

- திருவள்ளுவர்