நாம் மனம் வருந்தி அழைத்தாலும்,
நமக்கு என்று இல்லாத பொருள்
நமக்குக் கிடைக்காது;
அது போல்
ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும்
அது நம்மை விட்டுப் போகாது.
- ஔவையார்
நமக்கு என்று இல்லாத பொருள்
நமக்குக் கிடைக்காது;
அது போல்
ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும்
அது நம்மை விட்டுப் போகாது.
- ஔவையார்