நாம் மனம் வருந்தி அழைத்தாலும், 
நமக்கு என்று இல்லாத பொருள் 
நமக்குக் கிடைக்காது;

அது போல் 
ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் 
அது நம்மை விட்டுப் போகாது.

- ஔவையார்