நீரும் நீர்க்குமிழியும் ஒன்றே.
நீர்க் குமிழி நீரிலே தோன்றி நீரிலேயே கலந்து விடுகிறது.
அது போல ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே.

-ஸ்ரீராமகிருஷ்ணர்