மனித மனம் போல்
நெகிழ்ந்து கொடுக்கக் கூடியது
வேறு ஒன்றுமில்லை.
அடைக்கப்பட்ட நீராவிபோல்
அதை அடக்க அடக்க
அழுத்தத்தை எதிர்க்க
அது மேலே எழும்புகிறது..

-த்ரையான் எட்வர்ட்ஸ்