இன்று கஷ்டங்களிலிருந்து வெளியேறினேன்
என்று சொல்லுகிறீர்கள்.
தடைகள் மனதில் தான் தோன்றின.
வெளியில் எதுவும் இல்லை.
அவற்றை உள்ளத்திலிருந்து முற்றிலும் நீக்கினால்
தடைகளை விலக்கிக் கொண்டதாகும்.

- மார்க்ஸ் அரேலியஸ்